tag:blogger.com,1999:blog-5088510225534262688.post8520896696101055141..comments2023-10-30T19:29:56.507+05:30Comments on எனது பயணங்கள்: நினைவுகள் - தொலைபேசி.Thirumalai Kandasamihttp://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5088510225534262688.post-75480522398056330372013-04-02T11:35:22.303+05:302013-04-02T11:35:22.303+05:30//நண்பரின் எண்ணும் தெரியவில்லை. கடைசியாய் வேறு வழி...//நண்பரின் எண்ணும் தெரியவில்லை. கடைசியாய் வேறு வழியில்லை என்று தெரிந்து "சார்,போன் மறந்துட்டு வந்துட்டேன் .ஒரு கால் பண்ணனும்" அப்படின்னு அஞ்சு பேர்கிட்ட பிச்சை எடுத்து ,அவனுங்க என்னை விட பிச்சைகாரனாக,balance இல்லை என்று சொல்ல,ஆறாவதாக ஒரு தர்ம பிரபு போன் குடுத்து உதவினார்.<br /><br />நிழலின் அருமை வெயிலில் தெரியும்.//<br /><br />நல்ல பகிர்வு . ஏதோ ஒரு சமயத்தில் எல்லோருக்கும் இதுபோன்ற அனுவங்கள் உண்டு .<br />செல்போனும் , கால்குலட்டரும் மனித மூளையையும் , ஞாபக சக்தியையும் மழுங்கடித்து விட்டதென்பதே உண்மை .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.com