Monday, November 7, 2011

சிறு காதல் மடல்..


(தம்பியின் காதல் பிரிவுக்கு பின், தம்பியின் கதலுக்காக அண்ணண் உதவிய சிறு காதல் மடல்..)

பாலை வறண்டாலும்,
 
பகல் சுட்டாலும்..
பாலையும் உயிர்த்தெழும்,
இரவினில் உயிர்பெறும்..
மாதங்கள் மாண்டாலும்,
மனங்கள் மாறாது..
மறப்பது மட்பாகுமோ?
மன்னிப்பு ஈடாகுமோ??...

(இன்னும் பதில் வரலையாம்!! 
எப்படி வரும்..சொந்தமா எழுதுனாவே வராது..
எஸ்கேப்........)