Wednesday, June 15, 2011

பேச்சுரிமை

நான் அப்படி
நடந்திருக்ககூடாது..
நண்பனை திருப்திபடுத்தியிருக்க வேண்டும்..
என்னுடைய அவமானங்களை
அன்று ஏற்றிருக்கலாம்..
எனக்கு எவ்வளவோ உதவியிருக்கிறான்,
அதை மதித்திருக்கலாம்..
இப்படி குழப்பங்கள் கூட கூட,
என் குரல்வளை இறுக்கமாகிறது..
உறவுகள் குரலை இறுக்குமாயின்..
என் குரல்வளை போதும்..
நான் நானாகவே இருக்கவிளைகிறேன்..

4 comments:

  1. இப்படி குழப்பங்கள் கூட கூட,
    என் குரல்வளை இறுக்கமாகிறது..
    உறவுகள் குரலை இறுக்குமாயின்..
    என் குரல்வளை போதும்..
    நான் நானாகவே இருக்கவிளைகிரேன்..

    very nice.....


    can you come my said?

    ReplyDelete
  2. என் குரல்வளை இறுக்கமாகிறது..
    உறவுகள் குரலை இறுக்குமாயின்..
    என் குரல்வளை போதும்..
    நான் நானாகவே இருக்கவிளைகிரேன்..
    nice

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.

    நேரமிருந்தால் வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.com/2011/08/5.html

    ReplyDelete
  4. நான் நானாகவே இருக்கவிளைகிரேன்//

    அருமை.

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.